You are here

தமிழுக்கு நிறம் உண்டு

நாகரிகத்தின் படிநிலைகள் ஐந்தென்பா அறிஞர் வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் -கால்நடை மேய்த்தல் -கடல்மேற்சேரல் - உழவுசெய்தல் இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே எட்டிவிட்ட இனம் தமிழர் இனம். மாசுபடாத காற்று - மாசுபடாத தண்ணீர் -மாசுபடாத காடு மாசுபடாத பண்பாடு - இவற்றோடு தமிழினம் செழித்திருந்த சங்க காலத்தில் அதன் மக்கள் தொகை நாற்பது லட்சம் முதல் நாற்பத்தைந்து லட்சம் மட்டுமே. அப்போதே தமிழ் உள்ளூர் மனிதர் குறித்தும் சிந்தித்தது.உலக மானுடம் குறித்தும் உரக்கச் சிந்தித்தது.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
3014 partheeban Available - Reserve it