You are here

ஆஸ்திரேலியா-பல கதைகள் 2014- போட்டி முடிவுகள்

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி ஆஸ்திரேலியா பலகதைகள் -2014 போட்டியின் முடிவுகள் அறிவிக்கபட்டது. எழுத்தாளர் திரு முத்துக்கிருஷ்ணன் அவர்கள் பிரிஸ்பேன் வந்திருந்த போது போட்டி முடிவுகளை தாய்த்தமிழ்ப் பள்ளியின் சார்பில் அறிவித்தார்.

போட்டியில் வெற்றி பெற்ற கதைகளின் விபரங்கள்.

முதல் பரிசு
"காலத்தின் கோலங்கள்"
எழுதியவர்: சியாமளா யோகேஸ்வரன், பிரிஸ்பேன்

இரண்டாம் பரிசு
"ஏதிலியொருவனும் ஏணிப்படிகளும்"
எழுதியவர்: ஆ. ந. தீபன், சிட்னி

மூன்றாம் பரிசு – இரண்டு கதைகள்
1. "மணமகள்.காம்"
எழுதியவர்: ஜோதி சுரேஷ், பிரிஸ்பேன்
2. "ஏழு கடல் ஏழு மலை"
எழுதியவர்: ஸிட்னி இரா. சத்யநாதன், சிட்னி

போட்டிக்கு வந்த கதைகள் அனைத்து சிறப்பானதாக இருந்தன. கலந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

வரும் வருடங்களிலும் போட்டியில் கலந்துகொண்டு ஆதரவளிக்க வேண்டுகிறோம்.