You are here

சுந்தரராமசாமி

சுந்தரராமசாமி

குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

சுந்தர ராமாசாமியின் முதலிரு நாவல்களிலிருந்து மொழி நடையிலும் அமைப்பிலும் வேறுபட்ட வகையில், முழுக்கவும் குடும்பம் சார்ந்து சூழலைக் களமாகக் கொண்டது. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் கேரளத்தின் கோட்டயத்தில் 1937,38,39 ஆம் ஆண்டுகளில், ஐந்து குடும்பங்களைச் சார்ந்து மனிதர்களிடையேயான உறவு நிலைகளை மையமாகக் கொண்டு இந்த நாவல் கட்டமைக்கப்பட்டு்ள்ளத. அரசியல், சமூகம் சார்ந்த புறவுலகின் நிகழ்வுகள் குடும்ப உறவுகளுக்குள் ஏற்படுத்தும் மறைமுகைத் தாக்கங்களையம் வெளியுலகுக்குத் தெரியாமல் அவர்களுக்குள் புதைந்து கிடக்குமு் ஏக்க்கள், விம்மல்கள்,குமுறல்களையும் கலைநயத்துடன் உணர்த்தும் நாவல் இது.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
1043 Paranth Available - Reserve it

ஆளுமைகள் மதிப்பீடுகள்

சுந்தர ராமசாமி அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் முழுத்தொகுப்பு.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
SR SR061 Sathiya Available - Reserve it

ஒரு புளிய மரத்தின் கதை

எழுத்தாளர் சுந்தர இராமசாமியில் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவல். பல தலைமுறைகளாக தன்னைச் சுற்றி நிகழும் மாற்றங்களை ஒரு புளியமரம் விவரிக்கும் புனைவு
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
SR SR051 Sathiya mugunth