எங்கள் தாய்த்தமிழ்ப் பள்ளியின் மாணவி ஶ்ரீஹரிணி பரந்தாமன் ஆஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்கம் நடத்திய எழுத்தறிவு போட்டியில் எழுத்தறிவுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வசிக்கும் அனைத்து மாணவர்களுக்குமான போட்டி. இதில் தங்கம் பெற்று பிரிஸ்னுக்கும் தாய்த்தமிழ்ப் பள்ளிக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் சிறுமி ஶ்ரீஹரினி.
ஶ்ரீஹரிணியின் எஸ்.பி.எஸ் வானொலி பேட்டி யை இந்த சுட்டியில் கேட்கலாம்.