உங்கள் குழந்தைகளை நேரத்தோடு வகுப்புகளுக்கு அழைத்துவரவும். புதிய மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்படுவர். உங்களுக்கு தெரிந்த நண்பர்களையும் அவர்களின் குழந்தைகளை நம் பள்ளியின் தமிழ் வகுப்புகளில் சேர்க்க அழைக்கவும்.
மாணவர்கள் இந்த வருடம் எந்த வகுப்புகளில் இணைத்துக்கொள்ளபடுவார்கள் என்ற விபரங்களையும் , வகுப்பாசிரியர்கள் விபரங்களையும் அந்தந்த வளாக பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சனிக்கிழமையன்று தெரிவிப்பார்கள்.